கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் இன்று நான்கு கொரோனா மரணங்கள் பதிவானது இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்று நான்கு கொரோனா மரணங்கள் பதிவானது இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.