தாய்க்கு Positive பிறந்த 4 குழந்தைகளுக்கும் Negative!
இன்று(17) கொழும்பு டி சொய்ஷா மருத்துவமனையில் கொரோனா தொற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் (2ஆண்,2பெண்) பிறந்திருந்தது.
இதனை தொடர்ந்து குறிந்த்த 4 குழந்தைகளுக்கும் PCR அண்டிஜென் பரிசோதனை நடத்தப்பட்டது!
அதில் குழந்தைகள் எவருக்கும் கொரோனா தொற்றில்லை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
தாய்க்கு கொரோனா இருந்தும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு தொற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!