இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியது!

இலங்கையில் இன்று மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *