LPL போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா!
இலங்கை ப்ரீமியன் லீக் LPL போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை வந்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்,
இந்தியா கிரிக்கெட் வீரர் மற்றும் இந்தியாவை சேர்ந்த தொழினுட்ப அதிகாரி உட்பட்ட மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் ஹம்பாந்தோட்டை சங்கிரிலா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.