இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின!
இலங்கையில் நேற்று மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொடர்பில உயிரிழந்தவர்களின்
மொத்த எண்ணிக்கை 66 ஆனது.
1: கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண்.
2: இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
3: கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்
4: கொழும்பு 2 ஐ சேர்ந்த 81 வயதுடைய பெண்.
5: தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண்