இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனா காரணமாக மேலும் மூவர் மரணமடைந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10 கொழும்பு 13 மற்றும் மொரடுவையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *