கட்டாயம் தகனம் செய்யப்படவேண்டும் என்பது ஆதாரங்களால் நிரூபனமாகவில்லை!
கட்டயாம் தகனம் செய்யப்படவேண்டும் என்பது ஆதாரங்களால் நிரூபனமாகவில்லை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அனா சிங்கர் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிரூபணமாகவில்லை. அதற்கு பதிலாக, தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை’
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அனா சிங்கர் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.