மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறத் தடை!
உடன் அமுலுக்குவரும் இன்றிலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதிலெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர தெரிவித்தார்.கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.