இலங்கையில் ஜனாஸா எரிப்பதற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்!

இலங்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு எதிராக சென்னையில் இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியானால் போராட்டம் நடாத்தப்பட்டது. இதன் போது சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *