பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியதற்கான காரணம் நாணயத் தாள்களே!

பிரெண்டிக்ஸ் கொத்தணியின் உப-கொத்தணியான பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா
வைரஸ் உற்பத்தியாகி பரவுவதற்கு, நாணயத் தாள்களே பிரதான காரணமாகியிருந்தன என்னும், மீன் வர்த்தகர்களுக்கு இடையிலான நாணயத்தாள் பறிமாற்றமே காரணமாக இருந்ததென, விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *