இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாரதிகள் மூவருக்கும், மின்பிறப்பாக்கி செயற்படுத்தும் ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *