400 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் பூ!

இந்த பூ ‘மஹமேரு புஷ்பம் ‘ அல்லது ஆர்யா பூ என்று அழைக்கப்படும். இது இமாலயத்தில் காணப்படுகிறது. இது 400 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும். இப்பூவை இன்னொரு தடவை நாங்கள் பார்க்கவேண்டு மென்றால் இன்னும் 400 வருடம் காத்திருக்க வேண்டும். நாங்கள் அதிஷ்டசாலிகள். மற்றவர்கள் பார்ப்பதற்கு தயவுசெய்து பகிரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *