400 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் பூ!
இந்த பூ ‘மஹமேரு புஷ்பம் ‘ அல்லது ஆர்யா பூ என்று அழைக்கப்படும். இது இமாலயத்தில் காணப்படுகிறது. இது 400 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும். இப்பூவை இன்னொரு தடவை நாங்கள் பார்க்கவேண்டு மென்றால் இன்னும் 400 வருடம் காத்திருக்க வேண்டும். நாங்கள் அதிஷ்டசாலிகள். மற்றவர்கள் பார்ப்பதற்கு தயவுசெய்து பகிரவும்.