மேல் மாகாணத்தில் ஊரடங்கு நீடிப்பு!
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.