இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 319பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *