பிரான்ஸ் தேவாலயம் மீது தீவிரவாத தாக்குதல்!

பிரான்சின் நிஸ் நகரத்திலுள்ள தேவாலயம் வழிப்பாட்டில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது பயங்கரவாத தாக்குதலால் மூவர் இறந்ததுள்ளதுடன் பல பேர் காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *