தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக் கூடிய சம்பளம் வழங்கும் காலம் நீடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக் கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்றது.

இதன்போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *