பேருவளை, அளுத்தகம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தொடரும்!

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, அளுத்கம மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும்.

மேற்படி பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (25) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *