கொரோனா தொற்றால் கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது!

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *