இலங்கையில் முதல் மிதக்கும் குப்பை பொறி!
இலங்கையின் முதல் மிதக்கும் குப்பை பொறி சமீபத்தில் தெஹிவளை கால்வாயில் தொடங்கப்பட்டது.
தெஹிவளை கால்வாயில்,இந்த மிதக்கும் குப்பைப் பொறி கடலை அடைவதற்கு முன்பு பிளாஸ்டிக் கழிவுகளை பிடிக்கிறது.
குப்பை பொறி தினசரி குறைந்தபட்சம் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.