ஓய்வு பெறுகிறார் அமைச்சர் மஹிந்தானந்த?

” ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க போன்றவர்களுக்கு அரசாங்கத்துடன் இணைவதற்கு வாய்ப்பளிக்கப்படுமெனில், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அமைச்சரிடம், எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *