இலங்கையில் 5.5 இலட்சம் பேர் போதைக்கு அடிமை!

இப்போது கிடைத்த புதிய தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் 553,000 பேர்போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ளனர் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஒவ்வொரு 20 பேரிலும் ஒருவர் போதைக்கு அடிமையாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *