Sports

துபாயில் IPL போட்டியில் விளையாடவுள்ள சென்னை அணியின் 13 பேருக்கு கொரோனா!

ஐபிஎல் போட்டியில் விளையாட துபாய் சென்றுள்ள நிலையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னை அணியின் நிர்வாகத்தில் 1 வீரர் உள்பட  12 உதவி பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 13 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னை அணியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading