ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார்!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.