விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா!

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று; பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்த கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா ஆணையிட்டுள்ளது.
விமான விபத்து ஏற்பட்ட ஓடுதளத்திற்கு அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது!
மீட்பு பணியில் ஈடுபட்டவர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ள கேரள அரசு அறிவுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *