நாடளாவிய ரீதியில் 70 வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு பதிவானது
இன்று (05) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் 70 வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இந்த வாக்குகள் நாளை (06) காலை 7 மணி முதல் எண்ணப்படும் என்றும் தெரிவித்தார்.