பிரதமராக வெற்றி பெறப்போவது யார் -ஜோதிடர் பாலாஜியின் கருத்து கணிப்பு!



இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தை கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி கோத்தபய ராஜபக்ச கலைத்ததை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலை புதிய சுகாதார விதிமுறைகளுடன், நாளை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடும் போட்டியில் நடைபெற உள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலை அடுத்து வெல்லப்போவது யார் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு படி ,பின் வருமாறு:
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) போட்டியிட முடிவு செய்துள்ளது.கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க இருந்து வருகிறார்.

இந்த கட்சியில் புதன் 13 -ம் இடத்தில பலமாக இருப்பதால் கட்சியில் பிளவு ஏற்பட்டு பல புதிய கட்சிகள் உருவாவது இந்த கட்சியின் ஒரு பெரிய பின்னடைவாகும்.
கடந்த வருடம் ராஜாபக்ஸ உருவாக்கிய கட்சி ஆகும்.மேலும் இந்த (ஐ.தே.க) கட்சியை எதிர்த்து போட்டியிட கடந்த வருடம் முன்னாள்  ஜனாதிபதி ராஜாபக்ஸ உருவாக்கிய கட்சி தான் (SLPFA ).இந்த கட்சியில் இன்றளவும் பிரதமராக இருப்பவர் ராஜாபக்ஸ ஆவர்.

உண்மையான ஜாதக அடிப்பையில் சந்திரன் அமைப்பை பொறுத்து உடனே ஜெயித்து விடும்.மேலும் இவரது தம்பி தான் தற்பொழுது வரை பிரதமர் ஆகா உள்ளார்.

போன முறை எதிர் கட்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கட்சியில் சஜித் பிரமேதேசா  பிரதமர் வேட்பாளராக போட்டி போடுகிறார்.
மிகவும் பலமான கட்சி.தற்பொழுது உள்ள கருத்துக்கணிப்பு படி அதிக ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி ஆகும்.சகடம் யோகம் அமைந்துள்ள கட்சி.
அதே மாதிரி மற்றொரு போட்டி போடும் கட்சி,இலங்கை தமிழ் மக்களுக்கு பிரதான (TNA ) கட்சியாகும்.இந்த கட்சியில் சம்மந்தன் முன்னிறுத்தியுளார்.

இந்த கட்சியின் விருச்சிக லக்கணம் ,கட்ட அமைப்பு படி காலத்தால் அழியாத கட்சி.கேதுவின் பலம் குறைவாக இருப்பதால் கட்சயின் பலம் குறையும் .

மேல குறிப்பிட்டதை போல இன்னும் பல நிறைய கட்சிகள் இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளன.
மேலும் இலங்கை தேர்தல் 2020 -லக்கனம் -சிம்மம் ,சூரியன் -புதன் சேர்க்கை அருமையாக பொருத்தி உள்ளது.

சாதகமாக அடிப்படையில் வேட்பாளர்களை பொறுத்தவரை முதலாவதாக சஜித் பிரமேதேசா(SJB ),அவருக்கு தற்பொழுது சுக்கிர திசை நடை பெறுகிறது.மேலும் இரண்டாவதாக ராஜாபக்ஸ,மூன்றாவதாக ரணில் விக்கிரமசிங்-புதன் திசை நடக்கிறது.கடைசி இடத்தில சம்மந்தர் உள்ளனர்.

ஜோதிட கணிப்பாளர் பாலாஜி ஹாசன் அவர்களது 41 வது கணிப்புப்படி,முன்னதாக வெற்றி பெற்ற ’மஹிந்த ராஜாபக்சவே இந்த முறையும் வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *