மக்காவில் சமூக இடைவெளியைப் பேணி தவாஃப் செய்த மக்கள்!

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலட்சக்கணக்கான மக்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் மக்கள் ஒன்று கூடுவது வழமை இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட மக்கள் தொகையினருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது
சவூதியில் துல்ஹஜ் 8ம் நாளான இன்று ஹாஜிகள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் வகையில் முதலாவதாக சமூக இடைவெளியைப் பேணி தவாபுல் குதூம் எனும் வருகையையொட்டிய தவாபை நிறைவேற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *