இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 7 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர். 670 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *