இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்!

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம்
➡️ இராஜாங்கனையில், தான வீடொன்றில் கூடிய 139 பேருக்கு மேற்கொண்ட PCR சோதனையில் 12 வயது பிள்ளை (01)
➡️ இந்தியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் (01)
➡️ கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய கம்பஹாவில் வசிக்கும் 02 பேர்
➡️ கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் 03 பேர்
➡️ சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் 03 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *