இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தி உள்ளனர்!

COVID-19 தொற்று பரவியதைத் தொடர்ந்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்து நான்கு மாதங்களில் 41 வீதமானோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக பிரித்தானிய பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *