தூங்கிக் கொண்டு சாப்பிடும் அதிசய குரங்கு!
உலகில் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு தெரியாத எத்தனையோ உயிரினங்கள் உள்ளன அதில் விஷேடமாக ஒரு குரங்கு தூக்கிக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தை கொண்ட உயிரினங்களில் ஒன்று அந்த குரங்கின் பெயர் “பகல் கனவு காண்பவர்”
சிறப்பியல்பு இப்படி தூங்குவதால் இதன் பாதாம் வடிவ சாய்ந்த கண்களை மேம்படுத்துகிறதாம். இது சைவ உண்ணியாகும்.
மேலும் சாப்பிடும்போதே தூங்கக் கூடிய ஆற்றலையும் இது கொண்டது