நிபந்தனை எதுவுமின்றி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பார்களா?
50 வருடங்களுக்கு மேலாக மக்களை ஏமாற்றியவர்கள், நிபந்தனை எதுவுமின்றி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பார்களாம்.
ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டிருந்தார். அவரின் கோரிக்கைக்குகூட செவிமடுக்காத கம்பனிக்காரர்கள் இவர்களின் (இ.தொ.காவின்) பேச்சை கேட்பார்களா”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தா