ஐ.தே.க. வேட்பாளர்கள் இருவர் மொட்டு பக்கம் தாவல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த உறுப்பினர்கள் இருவர், இன்று (10) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டனர்.
மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கிய சந்தன பிரயாந்த, பிரேமரத்ன ஆகிய இருவருமே, தமது ஆதரவை மொட்டு கட்சிக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.