டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழப்பு!
கிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளியதில் 18 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இச்சம்வம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.