தமிழ் மக்களின் மனங்களை வெல்வோம் பிரதமர் மஹிந்த!


தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் வடக்கு, கிழக்கு மக்களைப் புறக்கணிக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *