பொதுத் தேர்தல் திகதி பிற்போடப்பட்டது!
இந்த வாரத்திற்குள் தேர்தல் திகதி தொடர்பாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்கள் நாளை வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.