தேர்தல் நிறைவு – 239 பேர் வாக்களிப்பு!
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பொதுத்தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சார்த்த தேர்தல் இன்று அம்பலாங்காடை, விலேகொட தம்மயுக்திராமய விகாரையில் நடைபெற்றது.
முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நண்பகல் 12 மணிக்கு நிறைவுபெற்றது.