யாழ்-கொழும்பு ரயில் சேவை திங்கள் முதல் ஆரம்பம்!

எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு- பதுளை இடேயேயான தேனுவாரா மெனிக்கே மற்றும் கொழும்பு-காங்கேசன்துறை (Intercity AC) ரயில் என்பன அன்று சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *