வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ்

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகளுக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *