இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 07 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் 10 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்.

366 பேர் குணமடைந்துள்ளனர். 504 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *