இலங்கையில் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக வழக்குத் தாக்கல்

ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை 6 ஆம் திகதி இவ்வாறு  அடிப்படை மனித உரிமை மீறல் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஆர்வலர்கள் இணைந்தே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *