அகில இலங்கை YMMA பேரவையினால் சுய பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவையினால்
இன்று 8.5.2020. (வெள்ளிக்கிழமை)
கண்டி  மாவட்டத்தில் பாத்ததும்பர பிரதேச செயலக பிரிவு சுகாதார சேவகர்கள் மற்றும் வத்தேகம பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் நவீன சுய பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது .இதற்கு.அனுசரனை வழங்கிய கண்டி மாவட்ட பனிப்பாளர் பௌஸ் ஏ காதர். இந் நிகழ்வில் பதில் தேசிய  தலைவர் சஹீத் எம் ரிஸ்மி,முன்னால் தேசிய  தலைவர்  சலீம்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *