இலங்கையில் இம்மாதம் 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரமாக பிரகடனம்
இம்மாதம் 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மதக் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடக்குமாறு பொதுமக்களிடம், பௌத்த சாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.