இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 5000 பஸ்களும் 4000 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன

நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பேருந்துகளும் 400 தொடருந்துகளும் வரும் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த தகவலை பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவதுடன், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *