முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

பொலிஸாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு – தள்ளுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காகவே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *