வரலாற்றில் முதல் முறையாக விமானநிலையத்தில் அதிகளவில் தரித்தி நிற்கும் இலங்கை விமானங்கள்
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை தேசிய விமான சேவைக்கு சொந்தமான 26 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய ததலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் உத்தரவிற்கமைய இந்த பாதுகாப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.