இலங்கையில் சிகரெட் பாவணையால் பரவிய கொரோனா வைரஸ்

புகைப்பிடித்தல் ஊடாக கொரோனா வைரஸ் பரவிய முதல் சம்பவம் இலங்கையில்தான் இடம்பெற்றுள்ளது.

ஜா எல, சுதுவெல்ல பிரதேசத்தில் அண்மையில் 6 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்துள்ளது.

அவர் பருக்கிய சிகரெட் மற்றவர்களுக்கு கொடுத்தினால் அதனைப் பகிர்ந்துகொண்ட ஐவருக்கும் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *