மதுபானம் கிடைக்காததால் வார்னிஷை கலந்து குடித்த மூவர் மரணம்

செங்கல்பட்டில் மது கிடைக்காததால் போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் வார்னிஷை கலந்து குடித்த கார் ஓட்டுநர் சிவராமன் மற்று அவருடன் வசித்து வந்த 2 பேர் உயிரிழந்தனர்.  ஏற்கனவே நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷன் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *