இலங்கையில் கொரோனா வைரஸால் நான்காவது மரணம் பதிவானது
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும் ஒருவர் இன்று (02) உயிரிழந்துள்ளார்.
இதன்படி வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
58 வயதுடைய ஆணொருவரே ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.