வத்தளை மற்றும் ஜா- எல யில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்
வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.